Tag: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு..!! செல்போன் கொண்டு செல்ல அனுமதி..!!

மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்குள் செய்தியாளர்கள் மட்டும் செல்போன் எடுத்து செல்ல அனுமதி ஒரு தொலைக்காட்சி 2 நபர் மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி சித்திரை திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக செல்போன் கொண்டு செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற […]

ஆன்மிகம் 2 Min Read
Default Image

மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!ஒலிபெருக்கியைப் பயன்படுத்த தடை….

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதித்தும், விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் வீட்டின் அருகில் உள்ள தேவாலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் ஒலிமாசால் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கூம்புவடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு […]

india 3 Min Read
Default Image