Tag: சென்னை:கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைக்கு அனுமதி வழங்க..!சுற்றுச்சூழல் ந

சென்னை:கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைக்கு அனுமதி வழங்க..!சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை..!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதிகரித்து வரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெரூர் என்ற இடத்தில் நாளொன்றிற்கு 40 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டிருந்தது. இதற்காக கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்கக் […]

சென்னை:கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலைக்கு அனுமதி வழங்க..!சுற்றுச்சூழல் ந 4 Min Read
Default Image