கொரோனோ விவகாரம்…ஏப்ரல் 14 வரை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தாக்கம்  தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின்  தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் ய்யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருவோரையும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் … Read more