உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசும் அந்தந்த ,மாநில அரசுகளும் எடுத்து வருகிறது. இந்நிலையில்,நாடு முழுவதும் இந்த கொடிய கொரோனா மாதிரிகளை ஆர்-டி பி.சி.ஆர் முறையில் சோதிக்கும் அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கை 363 என […]