Tag: சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெறும் - ஆதித்ய தாக்கரே

சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெறும் : ஆதித்ய தாக்கரே..!

சிவசேனா கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே வெற்றிபெற முடியும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் 52ஆம் ஆண்டு விழாவில் பேசிய அவர், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததால் பெற்ற ஆட்சி அதிகாரத்தை பாஜக அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். இனிவரும் தேர்தல்களில் சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2019நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு இரு வாரங்களுக்கு முன் மும்பையில் உத்தவ் தாக்கரேயை […]

சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெறும் - ஆதித்ய தாக்கரே 2 Min Read
Default Image