சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? என்று திர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு சோனியாகாந்தி, சரத் பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, சந்திரபாபு நாயுடு, ஓபிஎஸ் உள்பட நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையின் நம்பிக்கை கொண்ட […]