Tag: சமூக ஊடகங்களை கண்காணிக்க வல்லுநர்கள் குழு...!!மத்திய அரசு

சமூக ஊடகங்களை கண்காணிக்க வல்லுநர்கள் குழு…!!மத்திய அரசு

சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூகஊடகங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.சமூக ஊடகங்களில் சமீபகாலமாக தவறான செய்திகள், வன்முறையை தூண்டும் கருத்துகள் வைரலாக பரவி வருகின்றன. இவ்வாறான பதிவுகளால் பல மோதல்களும், ஜாதி மற்றும் மத மோதல்கள் பெருகி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்து செல்லும் வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன. இதனை தடுக்கும் […]

சமூக ஊடகங்களை கண்காணிக்க வல்லுநர்கள் குழு...!!மத்திய அரசு 4 Min Read
Default Image