Tag: சத்தீஸ்கர் மாநிலத்தின் துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்ட

சத்தீஸ்கர் மாநிலத்தின் துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொலை..!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்ட 4 Min Read
Default Image