இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை அனைத்தயும் அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி வைரஸ் நோய் தொற்றான கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் அத்தியவசிய பொருள்களை வாங்க வரும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வழியுறுத்தி, கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 71 பேருக்கு உறுதி […]