Tag: கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத

கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத்த திட்டம்..!

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் இரும்புக் கோட்டை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் நிரூபணம் ஆனது. கோவை, நீலகிரி உள்பட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டசபை தொகுதிகளில் 47-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்று, கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்துக் காட்டியது. கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ஐ கைப்பற்றியது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதற்கு கொங்கு மண்டலம் தான் கைகொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. […]

கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத 6 Min Read
Default Image