Tag: கேரளாவில் கனமழை : 7 பேர் உயிரிழப்பு ..!

கேரளாவில் கனமழை : 7 பேர் உயிரிழப்பு ..!

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி அருகே கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிப்பரா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இறந்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்ததுடன், தலைமைச் செயலாளர் […]

கேரளாவில் கனமழை : 7 பேர் உயிரிழப்பு ..! 2 Min Read
Default Image