Tag: கெஜ்ரிவாலின் மனைவி குற்றச்சாட்டு..!

கெஜ்ரிவாலின் மனைவி குற்றச்சாட்டு..!

டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ஆவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சரையும், அமைச்சர்களையும் குடும்பத்தினர் பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக கெஜ்ரிவாலின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தொழிலாளர்துறை அமைச்சர் கோபால் ராய் ஆகியோர், டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் காத்திருப்போர் அறையில் கடந்த 11ஆம் தேதி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறி போராட்டத்தில் […]

கெஜ்ரிவாலின் மனைவி குற்றச்சாட்டு..! 6 Min Read
Default Image