Tag: குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வ

குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்..!

குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுப்பது குறித்தும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடுக்கும் பொருட்டும் கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. அப்போது குழந்தை தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு கல்வி வழங்க துணை புரிவோம். குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்க பாடுபடுவோம் என கலெக்டர் அன்பழகன் தலைமையில் மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் […]

குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வ 7 Min Read
Default Image