Tag: குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது..!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே தென் தமிழக கடல் பகுதியில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் கடல் தகவல் சேவை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 15-ந் தேதி நள்ளிரவு வரை 10 முதல் 14 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பும் வாய்ப்பு […]

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது 7 Min Read