தமிழகத்தில் தற்போது நடந்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடைபெற்ற திட்டமிட்ட சம்பவங்கள் போல் இருக்கிறது என ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடிக்கு நெருக்கமான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை ஆரம்ப முதலே சட்டவிதிகளுக்கு மாறாக மக்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இயங்கி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தின் நூறாவது நாளான […]