Tag: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

காவல் ஆய்வாளரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு […]

#Death 3 Min Read
Default Image

மனிதத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப் படுத்தியிருக்கிறார் – கனிமொழி எம்.பி

உயிரிழந்து விட்டதாகக் கருதப்பட்ட இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பிக் காப்பாற்ற உதவிய சென்னை டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், மனிதத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார். சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் […]

கனிமொழி எம்.பி 5 Min Read
Default Image

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது – கமலஹாசன்

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டி கமலஹாசன் ட்வீட்.  சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் […]

#Kamalahasan 4 Min Read
Default Image

“காக்கி உடையின் கம்பீரம்;மனதில் இருக்கின்ற அன்பின் ஈரம்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னை:காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களின் செயல் வெளிப்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறதுஅந்த வகையில்,சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் […]

#Annamalai 5 Min Read
Default Image

மரம் முறிந்து விழுந்ததில் மயக்கமடைந்தவரை தோளில் தூக்கி சுமந்த பெண் காவலர்..!

மயங்கிய நிலையில் இருந்த இளைஞரை, தனது முதுகில் சுமந்து சென்று  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சென்னையில், இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல […]

#ChennaiRain 3 Min Read
Default Image