Tag: காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் : எட

காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் : எடப்பாடி..!

புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றத்தின் நான்காவது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உலகளாவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தி, பசுமையை பாதுகாக்கும் சேவையில் ஈடுபடும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மத்திய அரசின் சார்பில் நோபல் பரிசுக்கு இணையாக ஆண்டுதோறும் பசுமை பூமி விருது அளிக்கப்பட வேண்டும் […]

காந்திய கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும் : எட 3 Min Read
Default Image