பிச்சாவரம் சதுப்புநில காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலம், கருகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை இன்று உலக அங்கீகாரமான ராம் சார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளன. 1971ஆம் ஆண்டு சதுப்பு நிலஙக்ளை காப்பதற்காக உலக அளவில் அதற்கென அங்கீகாரம் கொடுத்து ராம் சார் எனும் குறியீட்டை உருவாக்கி பல்வேறு இடங்களுக்கு அளித்து வருகின்றார். அப்படி இதில் இணையும் இடங்கள் ராம் சார் குறியீட்டு இடங்கள் என மதிப்பிடப்பட்டு அதன் வளங்கள் பாதுகாக்க நிதி ஒதுக்கப்படும். அப்படி இன்று இந்தியாவில் 5 இடங்களுக்கு […]