Tag: எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி: ப

எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் வெளிநடப்பு..!

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாதது ஏன் என சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பேச அனுமதிக்காததால் திமுக வெளிநடப்பு செய்தது. கவர்னர் பெண் பாத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து நடிகர் எஸ்வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக முக நூலில் பதிவு செய்திருந்தார். அவர் மீது பத்திரிகையாளர் சங்கங்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன் […]

எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்?- சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி: ப 6 Min Read
Default Image