Tag: என் அருமை நா.முத்துகுமார் : கங்கை அமரன்..!

 என் அருமை நா.முத்துகுமார் : கங்கை அமரன் நெகிழ்ச்சி ..!

நா.முத்துக்குமார் , தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர்  2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக […]

என் அருமை நா.முத்துகுமார் : கங்கை அமரன்..! 3 Min Read
Default Image