Tag: என்எல்சி

மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது! – அன்புமணி ராமதாஸ்

என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் கூறிய நிலையில், ஆதிகாரிகள் மக்களை மிரட்டி நிலங்களை பறிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  அந்த ட்விட்டர் பதில், என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது! என்எல்சிக்காக அரசு கையகப்படுத்தத் […]

ANBUMANI 3 Min Read
Default Image