வரலாற்றில் இன்று(19.02.2020)… தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த தினம் இன்று…
உலகம் முழுதும் உள்ள தமிழ்ச்சொந்தங்களால் ‘தமிழ் தாத்தா’ என போற்றப்படும் உ.வே.சாமிநாத ஐயர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் அதாவது 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உள்ளே உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர்கள்:- வேங்கட சுப்பையர்-சரஸ்வதி அம்மாள் ஆவர், இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர் ஆவர். எனவே, உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றுத்தேர்ந்தார். பின் தனது 17 […]