Tag: உயர்நீதிமன்ற நீதிபதி ரமணா

தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை  வைத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து, வணிக வழக்குகளை விசாரிக்க சென்னையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய […]

#MKStalin 3 Min Read
Default Image