Tag: ஈகை அன்பும்

பிரியாணியும்,ஈகை அன்பும் ,சகோதரத்துவமும்,ரமலான் பண்டிகையும்..!

ரமலான் கொண்டாட்டங்களும் வழிமுறைகளும் : ரமலானின் அற்புத 30 நோன்புகளின் தருணங்கள் கடந்துள்ள நிலையில், தொடர்ந்து அருள் சிந்தும் 6 நோன்புகள் காத்திருக்கின்றன. ஹள்ரத் அய்யூபுல் அன்சாரி(ரலி) அவர்கள், ‘‘எவர் ரமலானின் நோன்புகளை நோற்று, அதன் பின்னர் வரும் ஷவ்வாலில் 6 நோன்புகளையும் நோற்கிறாரோ அவர் ஆண்டு முழுவதும் நோற்றவரைப் போலாவார்’(நூல்: முஸ்லிம்)’’ என்று நபிகளார் அறிவித்ததாக தெரிவிக்கிறார்கள். இந்த 36 நாட்களின் நோன்பு, ஆண்டின் 360 நாட்கள் நோன்பிருப்பதற்கான நலன்களை எப்படித் தரும்?  ‘‘யார் ஒரு […]

ஈகை அன்பும் 15 Min Read
Default Image