Tag: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் கீழக்கரையில் பறிமுதல்..!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் கீழக்கரையில் பறிமுதல்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக தங்கம், போதை பொருட்கள் போன்றவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி சமூக விரோதிகள் தொடர்ந்து கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தன. எனவே கியூ பிரிவு மற்றும் கீழக்கரை போலீசார் நேற்று […]

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் கீழக்கரையில் பறிமுதல்..! 4 Min Read
Default Image