Tag: இறந்தவருக்கு தடுப்பூசி சான்றிதழ்

அதிர்ச்சி : 2 மாதத்திற்கு முன் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி..!

சங்கரன்கோவில் அருகே 2 மாதத்திற்கு முன் இருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் அதிர்ச்சி. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில், தென்காசி அருகே கூலித்தொழிலாளியான மாரியப்பன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல்தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்த கடந்த அக்.8-ஆம் தேதி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, நேற்று மாரியப்பனின் மகன் மாரிச்செல்வத்தின் தொலைபேசிக்கு அவரது தந்தை 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக […]

#Vaccine 2 Min Read
Default Image