Tag: இரங்கல் கவிதை

சாய்ந்துவிட்டது திராவிட சிகரம்..எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்…என்னச்சொல்லி தேற்றுவேன்! இப்படிக்கு கண்ணீருடன் ஸ்டாலின்

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனின் மறைவிற்கு தான் எழுதிய உருக்கமான இரங்கல் கவிதை கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த கவிதையில் முக ஸ்டாலின் திராவிட சிகரம் சாய்ந்து விட்டது சங்கப்பலகை சரிந்து விட்டது இனமான இமயம் […]

இரங்கல் கவிதை 7 Min Read
Default Image