Tag: இந்தியாவில் தூங்கிய நாய் மீது தார் ரோடு போட்ட நெடுஞ்சாலைத்துறை ..!

இந்தியாவில் தூங்கிய நாய் மீது தார் ரோடு போட்ட நெடுஞ்சாலைத்துறை ..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது சாலை போட்டதில் அந்த நாய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது சாலையின் ஓரத்தில் நாய் ஒன்று தூங்கிக்கொண்டிந்தது. அந்த நாயை விரட்டி விடாமல் அதன் மீது சூடான தாரை ஊற்றி, ரோட் ரோலர் ஏற்றி சாலை போட்டுள்ளனர். இதில் வெகுநேரம் நகரமுடியால் கிடந்த அந்த நாய் பரிதாபமாக இறந்து போனது. இந்த […]

இந்தியாவில் தூங்கிய நாய் மீது தார் ரோடு போட்ட நெடுஞ்சாலைத்துறை ..! 3 Min Read
Default Image