ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்….

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதைக்கவனித்த இந்திய  ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், இந்திய  ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். … Read more

ரத்து செய்த ரயில் பயணக் கட்டணத்தை பெற்றுக்கொள்ள 45 நாட்கள் அவகாசம் அளித்தது இந்திய இரயில்வே…

கொவைட்-19 காரணமாக இரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய நேரடியாக கவுன்டருக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய்ய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசம் தற்போது 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி (நேற்று) மார்ச் 21 முதல் வரும் ஏப்ரல் 15 வரை ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 45 நாட்களுக்குள் தங்களது பயண டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும். தொடர்ந்து ரயில்வே ரத்து செய்யாமல் , பயணியே … Read more

கொரோனா பீதி… இந்திய நாடாளுமன்றத்தில் நுழைய தடை… அறிவித்தார் மக்களவை செயலர்..

உலகம் முழுவதும்  விரைவாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் வருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் .  அதன்படி, இரு அவைகளையும் சேர்ந்த … Read more

எங்கே போகிறது நாட்டுப்பற்று?… பாகிஸ்தான் வாழ்க என்பதுதான் நாட்டுப்பற்றா?… பள்ளி சுவர்களில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்…

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் உள்ள புடர்சிங்கி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் கதவுகளில் சாக்குக்கட்டியா பாகிஸ்தானுக்கு ஆதரவான வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்தப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளியை திறக்கவந்த ஆசிரியர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு வரிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கதவுகளில் ‘பாகிஸ்தான் வாழ்க’  என்றும் மற்றும் ‘திப்புசுல்தான் பள்ளி’ என்றும்   வரிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் … Read more

இந்தியா-நியூசி: 3வது ஒருநாள் போட்டி இந்திய அணி பேட்டிங்க்…!!

இந்தியா -நியூசிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்று கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூ., பந்து வீச்சு இந்திய அணி பேட்டிங்கில் களமிரங்கியது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியானது மவுண்ட் மவுன்கனுய் நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி தற்போதுஇன்று துவங்கியது.இதில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடரை 2-0 என்ற … Read more