Tag: ஆஸ்துமாவை குணமாக்கும் மீன் மருத்துவ சிகிச்சை ! 1 லட்சம் பேர் பங்கேற்பு..!

ஆஸ்துமாவை குணமாக்கும் மீன் மருத்துவ சிகிச்சை ! 1 லட்சம் பேர் பங்கேற்பு..!

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி […]

ஆஸ்துமா 5 Min Read
Default Image