தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பாக 4.5% கொழுப்புச்சத்துடன் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நாளை மறுநாள் முதல் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் 3.5% […]
ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிப்பு. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆவின் பால் கடந்த ஆண்டு, நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து 29 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெறுகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆரஞ்சு நிற பால் விலை அதிகரித்தது. ஆரஞ்ச் பால் […]
ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை அறிமுகம் செய்கிறது. ஆவின் நிர்வாகம் பண்டிகை நாட்களில் புதியவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய வகை சுவீட்டை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும், […]
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம், வீடியோ கால் பேச்சுவார்த்தை நடத்தை போராட்டத்தை முடித்துவைத்த அமைச்சர் நாசர். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் […]