Tag: ஆழ்வார் திருநகரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீ

ஆழ்வார் திருநகரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.! நள்ளிரவில் பரபரப்பு..!

ஆழ்வார் திருநகர், ஸ்ரீ லட்சுமி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு 12 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுந்தர் வீட்டின் மீது இரண்டு மண்எண்ணை குண்டுகளை வீசினர். இதில் மண்எண்ணை குண்டுகள் வெடித்து தீப்பிடித்தது. வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்த ஜன்னல் திரை தீயில் எரிந்து நாசமானது. சத்தம் கேட்டு […]

ஆழ்வார் திருநகரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீ 4 Min Read
Default Image