Tag: ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்...!!

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்…!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவும் காங்கிரசும் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நூறு நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நூறாவது நாளில் இவ்வளவு பெரிய வன்முறை சம்பவம் நடந்தேறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இது சோதனை முயற்சிதான் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சிலரின் தூண்டுதல்களால் இது போன்ற சம்பவங்கள் தொடரும் எனவும் எச்சரித்தார்.  இதை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு ஆளும் தகுதியில்லை […]

ஆளும் தகுதி தமிழக அரசுக்கு இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்...!! 3 Min Read
Default Image