Tag: ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு பெரிய அடி

ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு பெரிய அடி-நாராயணசாமி பேட்டி..!

  ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு தற்போது மிகப்பெரிய அடி கிடைத்துள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட கர்நாடக ஆளுநர் இனியும் பதவியில் தொடரக்கூடாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது இது தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: ”கர்நாடகத்தில் மாநில ஆளுநரை தங்கள் கையில் போட்டுக்கொண்டு செயல்பட்ட பாஜக முழு தோல்வி அடைந்துள்ளது. மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் […]

ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்யலாம் என்று நினைத்த பாஜகவுக்கு பெரிய அடி 4 Min Read
Default Image