Tag: ஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவர்..!

ஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவர்..!

ஜப்பானில் உள்ள யயியமா தீவில் கடந்த 29 ஆண்டுகளாக 82 வயதான மாசாபுமி நாகசாகி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்  . நிம்மதியாக மரணமடைய ஒரு இடம் தேடி அலைந்ததாகவும், இறுதியில் இந்த தீவினை கண்டடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சுத்தமான குடிநீர் இன்றி, உடைகள் ஏதும் இல்லாமல், இரவானால் நிலவு வெளிச்சம் மட்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். குறித்த தீவில் ஜப்பான் மீனவர்கள் கூட செல்வதில்லை எனவும், ஜப்பானியர்களால் புறந்தள்ளப்பட்ட சில தீவுகளில் […]

ஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவர்..! 4 Min Read
Default Image