உலகம் முழுவதும் தனது கோரதாண்டவத்தில் கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர தாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் இந்த வைரஸிற்கு 400க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 10 பேர் பலியாகி உள்ளனர். இத்தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.இந்நிலையில் இதன் பாதிப்பு மற்றும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில […]