கல்லூரி மாணவிகளுக்கு குழந்தைகளின் ஆபாச படத்தை 72 வயது மதிக்கதக்க முதியவர் தனது ஐ பேடில் காட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள சூளைமேட்டைச் சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் ஆவார்.இவர் அங்குள்ள கல்லூரி மாணவிகளுக்கு தனது ஐ பேடில் இருந்து குழந்தைகளின் ஆபாசப்படத்தை காட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலி காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்து […]
வாட்ஸ் அப்பில் பலருக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபரை வளைத்து பிடித்த காவல்துறையினர். விசாரணையில் அடுத்த குறி சென்னைக்கு. திருச்சி மாவட்டம் பாலக்கரையில் உள்ள காஜாபேட்டை புது தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ்ராஜ் ஆவார்.இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் சிறுவயதிலேயே ஆபாச படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.அதில் குறிப்பாக குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விரும்பி பார்த்து […]