ஆந்திராவில் விஜய் என்பவர் குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்தை குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் […]