Tag: அரியானா அரசின் மனிதநேயம்

அரியானா அரசின் மனிதநேயம்..!

விளையாட்டு வீரர்கள் – வீராங்கணைகளை ஊக்குவிப்பதிலும், பேரிடர் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படுவர்கள் மற்றும் எல்லைப்பகுதியில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி உதவி அளிப்பதிலும் சாதனை படைத்துவரும் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரியானா மாநில அரசு இன்று மேலும் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்படும். மேலும், மாநில அரசின் சார்பில் நியாயவிலை கடைகளுக்கான ஒதுக்கீட்டில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட […]

அரியானா அரசின் மனிதநேயம் 3 Min Read
Default Image