Tag: அரியானாவில் பஸ் சீட் பிடிப்பதில் தகராறு.!இளைஞர் சுட்டுக்கொலை..!

அரியானாவில் பஸ் சீட் பிடிப்பதில் தகராறு.!இளைஞர் சுட்டுக்கொலை..!

அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து, மிலன் அப்பகுதியில் […]

அரியானா 4 Min Read
Default Image