Tag: அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிகள்.! நாளை முதல் தொடக்கம்…

நாளை முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகள் நடைபெற உள்ளது.  அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறந்த மாணவர்களுக்கு முதல்வர் கையால் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான காலை நிகழ்ச்சி போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், நாளை (டிசம்பர் 27) முதல் 30ஆம் தேதி வரையில் இறுதி போட்டியை நடத்தி அதில் சிறந்த கலையரசன், கலையரசி விருதுக்கான மாணவர்கள் […]

govt school students 2 Min Read
Default Image

உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வாழ்த்துகிறேன்.! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.!

கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் […]

Anbil Mahesh 3 Min Read
Default Image

அரசு பள்ளி மாணவர்கள் 87 பேர் ஐஐடி-க்கு தேர்வு.! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்.!

தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்  கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் […]

Anbil Mahesh 4 Min Read
Default Image

ஓசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.! திடீரென பரவிய வாயு குறித்து தீவிர விசாரணை.!

ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும்  மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் […]

- 3 Min Read
Default Image

அரசின் திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன்  ட்வீட். பள்ளி மாணவர்களுக்கு அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அரசுப் […]

- 3 Min Read
Default Image

ஒரு லட்சம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச Rain Coats!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு Rain Coats, Ankle Boots வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச Rain Coats, வழங்கப்பட உள்ளது. அதாவது, வரும் கல்வியாண்டில் (2022-2023) மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப் பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு Rain Coats, Ankle Boots வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Ankle Boots 2 Min Read
Default Image