தமிழகம் முழுவதும் அரசு குடியிருப்புக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகையை 20 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான பயனாளர்களின் பங்களிப்பு தொகை குறைபட்டுள்ளது. பங்களிப்பு தொகையை நீண்டகால சுலபத் தவணையில் பயனாளிகள் செலுத்தலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகை மாதம் 250 முதல் 500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறு கட்டுமான திட்டப்பகுதிகளில் சென்னை மற்றும் இதர […]