Tag: அயோத்தியா மண்டபம்

#BREAKING: அயோத்தியா மண்டபம் – தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும்!

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தலாம். குற்றசாட்டு குறித்த […]

#Chennai 5 Min Read
Default Image

அயோத்தியா மண்டபம் – மிரட்டல் விடுத்த ஒருவர் கைது!

அயோத்தியா மண்டபம் தொடர்பாக சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது. அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடியை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை. மிரட்டல், இரு பிரிவினரின் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் […]

#Chennai 2 Min Read
Default Image

#Breaking:அயோத்தியா மண்டப வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு நடத்தக்கூடிய அயோத்தியா மண்டபம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ராமசமாஜ் அமைப்பால் வழக்கும் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கில்,அயோத்தியா மண்டபம் இனி அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும்,வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் இதில் தலையிட முடியாது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில்,இதனை எதிர்த்து தொடரப்பட்ட்ட மேல்முறையீடு […]

#ChennaiHighCourt 3 Min Read
Default Image