Tag: அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி:அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  போராட்டக்களமாக காட்சியளித்த தூத்துக்குடியில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சிறப்பு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் வ.உ.சி காய்கறிச் சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன் சத்திரம் மற்றும் மதுரையிலிருந்து காயகறி ஏற்றிய லாரிகள் வந்து செல்லத் தொடங்கியதால், மற்ற நகரங்களைப் போன்ற இயல்பான விலையில் காய்கறிகள் விற்கப்பட்டன. பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 50 சதவீத […]

அமைதி திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் தகவல் 3 Min Read
Default Image