Tag: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு..!

தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீண் டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்தி ரன் என்பவர் கடந்த 2014-ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்திருந்த மனுவில் கூறி யிருப்பதாவது: தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சம் மதிப்புக்கு 35 ஏக்கர் […]

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண் 7 Min Read
Default Image