Tag: அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தையின் எதிரொலி வரலாற்றில் இடம் பிடிக்க

அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தையின் எதிரொலி வரலாற்றில் இடம் பிடிக்கிறது சிங்கப்பூர்…!

கொரிய தீபகற்பத்தில் அமைதியை உருவாக்க வழிவகுக்கும் விதத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஜூன் 15அன்று சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சோசலிச வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோன் உன், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு டிரம்ப் பங்கேற்கின்றனர். அவர்களுடன் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே – இன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த மூன்று நாடுகளுக்கிடையில் ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகும் என்றும் கூட்டாக பிரகடனம் வெளியிடப்படும் […]

அமெரிக்கா – வடகொரியா பேச்சுவார்த்தையின் எதிரொலி வரலாற்றில் இடம் பிடிக்க 11 Min Read
Default Image