Tag: அதிமுக

ஜெயலலிதா போன்று உடையணிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்…!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், ஷாலு என்ற பெண், ஜெயலலிதா போன்று  சேலை,கண்ணாடி என அவரை போன்றே உடையணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய பிரபலங்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், […]

#ADMK 2 Min Read
Default Image

வெங்கடாசலம் மரணத்தில் மர்மம்..! நேர்மையாக செயல்படுங்கள்..! – ஈபிஎஸ் அறிக்கை

வெங்கடாசலம் மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை. முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மரணத்தில், மர்மம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து ஈபிஸ்அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த திமுக அரசு, எப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற […]

அதிமுக 13 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!பொய்யர்களின் குடும்ப ஆட்சிக்கு முடிவு எழுதுவதாக கூறி உறுதியேற்பு!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தற்போது மரியாதை செலுத்துகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் தற்போது சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் […]

#ADMK 7 Min Read
Default Image

“தொண்டர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும்,என் மீது விழுந்த அடி” – சசிகலா வேதனை !

சென்னை:அதிமுக தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால்தான் வரும் நாட்களில்,எதிரிகளை வெல்ல முடியும் என்பதின் அவசியத்தை உணர்ந்தாகவேண்டும் என்று அதிமுகவினருக்கு சசிகலா அறிவுறுத்தியுள்ளார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில்,நேற்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அதன்பின்னர், இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்வாகினர். இதற்கிடையில்,அதிமுக […]

#ADMK 10 Min Read
Default Image

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஜனநாயக முறையில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் […]

#ADMK 3 Min Read
Default Image

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்:வேட்புமனுவை தாக்கல் செய்த ஓபிஎஸ்,இபிஎஸ் !

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வேட்புமனுவை,தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஓபிஎஸ்,இபிஎஸ் தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல்,இந்த தேர்தல் மூலம் அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக கடந்த […]

#ADMK 4 Min Read
Default Image

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்:ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனுவை ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று தாக்கல் செய்கின்றனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற […]

#ADMK 4 Min Read
Default Image

#BREAKING: அதிமுக உட்கட்சி தேர்தல்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போட்டி இல்லாமல்  தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அவசர கதியில் தேர்தல் நடத்துகின்றனர். பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் செயல்படுவதாகவும், தேர்தலுக்கு 21 நாட்களுக்கு […]

#ADMK 4 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கு தடையா? – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் […]

#ADMK 4 Min Read
Default Image

#Breaking:தொடங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தலைமை அலுவலகத்தில் சிறிது நேரத்திற்கு முன்பாக தொடங்கியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் […]

#ADMK 4 Min Read
Default Image

“மா.திறனாளிகளின் நலனுக்காக அம்மா செய்த காரியம்;நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி ” – ஓபிஎஸ் வாழ்த்து!

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் உயர உதவிபுரிவோம் என உறுதியேற்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகள் என்றும்,தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக தனி இயக்கத்தையே தொடங்கியவர் […]

#OPS 6 Min Read
Default Image

பரபரப்பான அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்;இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான […]

#ADMK 3 Min Read
Default Image

இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் – பொன்னையன்

இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் என பொன்னையன்  தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மகள் திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினர. இதில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான  முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் […]

அதிமுக 3 Min Read
Default Image

ஜெயலலிதா வீம்புக்கு தான் இதை செய்தார்…! – கி.வீரமணி

தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார். திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருப்பது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இனியும் அண்ணாவிற்கு களங்கம் […]

#ADMK 2 Min Read
Default Image

‘விரைவில் நிலை மாறும்..! தலை நிமிரும், இது உறுதி..!’ – அதிரடியாக அறிக்கை வெளியிட்ட சசிகலா..!

அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.கே.சசிகலா அறிக்கை. அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் நோன்றியதுதான் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த பேரியக்கம். இது உயிர்த் தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான ஒரு இயக்கம். நம் புரட்சித்தலைவரும், தன்னை ஒரு முதல் தொண்டனாக சுருதி முன்னின்று, எத்தனையோ குழ்ச்சிகளையும், தடைகளையும் தாண்டி, வென்று எடுத்த ஒரு […]

#ADMK 11 Min Read
Default Image

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்..! இரட்டை இலை ஒரு மேஜிக் இலை..! – முன்னாள் ஜெயக்குமார்

யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், இதனை யாரும் மாற்ற முடியாது; இரட்டை இலை ஒரு மேஜிக் இலை, அதனால் தான் அதிமுக இன்னும் பெரிய கட்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டபடி […]

#ADMK 2 Min Read
Default Image

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உடனடியயாக விடுவிக்க கோரி அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்..!

2021-2022-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என ஈபிஎஸ் அறிக்கை. 2021-2022-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,’சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளைக் கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் […]

#ADMK 10 Min Read
Default Image

#Breaking:டிச.13 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் வரும் டிச.13 முதல் 23 வரை நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் […]

#ADMK 14 Min Read
Default Image

#Breaking: டிச.7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்&இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிச. 7 ஆம் தேதியன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி தொடங்கி 4 […]

#ADMK 4 Min Read
Default Image

“இந்தச் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம்;அரசு ஏன் இதில் தலையிடுகிறது?” – ஓபிஎஸ் கண்டனம்!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும்,பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்திடவும் முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

#OPS 13 Min Read
Default Image