Tag: அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு..!மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..!!வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ளதால்அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமானில் இன்று தொடங்கியுள்ள நிலையில் வரும் 30 தேதி வரை குமரி லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

அடுத்த 48 மணி நேரத்தில் தெந்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு 1 Min Read
Default Image