விவேகானந்தரின் பழமொழிகள்: ‘யார் உயர்ந்தவன்’
தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம் யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக ...
தினம் ஒரு சுவாமி விவேகானந்தரின் பழமொழிகள் இந்நாளை உற்சாகத்தோடு தொடங்குவோம் யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவனே மிக ...
" பொய் " சொல்லி தப்பிக்க நினைக்காதே ; "உண்மை"யை சொல்லி மாட்டிக்கொள் ; ஏனென்றால் பொய் வாழவிடாது ; உண்மை சாக விடாது. - விவேகானந்தர்
கோழையும் மூட்டாளுமே "இது என் விதி" என்பான் ஆற்றல் மிக்கவனோ "என் விதியை" நானே வகுப்பேன் என்று கூறுவான். -விவேகானந்தர்
யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன் ; யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன்; - விவேகானந்தர் -
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது – விவேகானந்தர்
சுமைகளை கண்டு துவண்டு விடாதீர்கள்; இந்த உலகத்தை சுமக்கும் பூமியே; உன் காலடியில் தான்..! - விவேகானந்தர்
உன்னை தாழ்த்தி பேசும் போது உமையாய் இரு ; உன்னை உயர்த்தி பேசம் பொது செவிடனாய் இரு; வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம். - விவேகானந்தர்
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை; எனில் கடவுளே நேரில் வந்தும் பயனில்லை..! - விவேகானந்தர்
பலமே வாழ்வு ,பலமின்மையே மரணம்.பலமே இன்பம்;நிலையான அழிவற்ற வாழ்வு.பலமின்மையே ஓயாத் வறுத்தமும் துயரமும்.குழந்தை பருவம் முதலே ஆக்கமும், பலமும், நன்மையையும் தரும் எண்ணம் உங்கள் மஊளைக்குள் புகட்டும். ...