Tag: ராஜஸ்தான்

ராஜஸ்தான் : புதிய அமைச்சரவை பதவியேற்பு ….!

ராஜஸ்தானின் அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததையடுத்து, இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் உள்ள அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக மாநிலத்தின் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதால், என்று புதிய அமைச்சரவை பதவியேற்று வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா […]

#Rajasthan 2 Min Read
Default Image

பணமோசடி வழக்கு:எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது!

வாராக்கடனுக்காக கையகப்படுத்திய ஹோட்டல் ஒன்றின் விலையை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரியை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து ஜெய்சால்மர் சதார் போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தின் அலோக் திர் தலைமறைவாகியுள்ளார். கோடவன் குழுமம் 2008-ம் ஆண்டு […]

Former chairman Pradeep Chaudhary 5 Min Read
Default Image

ராஜஸ்தான்: மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம்..!

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து […]

#Rajasthan 3 Min Read
Default Image

எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறிய ராஜஸ்தான் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதா..!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.  ராஜஸ்தான் சட்டசபை வெள்ளிக்கிழமை குழந்தை திருமணங்கள் உட்பட திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்கான 2009 சட்டத்தை திருத்தும் மசோதாவை 2021 இல் நிறைவேற்றியது. இதனால் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் மற்றும் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று […]

#BJP 3 Min Read
Default Image

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கால் தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..!

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் காலடி தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் விலங்குகள் பூமியில் வாழ்ந்துள்ளது. இவைகள் இயற்கை பேரழிவு காரணமாக அழிந்துபோய்விட்டன. இவற்றின் காலடி தடங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. சில இடங்களில் டைனோசர்களின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் மூன்று வகையான டைனோசர்களின் காலடி தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

#Rajasthan 3 Min Read
Default Image

கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட பலியாகவில்லை -ராஜஸ்தான் முதல்வர்..!

கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் உள்ளது ராஜஸ்தான் மாநிலம். தற்போது இங்கு 81 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த கொரோனா தொற்று மீண்டும் ஏற்படலாம். அதனால் அனைவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் […]

#Corona 3 Min Read
Default Image

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 2 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்  இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது. இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட […]

#Rajasthan 2 Min Read
Default Image

#Breaking:தொடரும் நிலஅதிர்வு -ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு…!

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]

- 5 Min Read
Default Image

ராஜஸ்தானில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்து..!

ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் பகுதியில் விமான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சி நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென மிக்-21 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.  இதனால் அப்பகுதியில் வான் நோக்கி கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே ஓடிவந்து விமானத்தில் சிக்கியிருந்த விமானியை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் விமானி உயிர் தப்பியுள்ளார்.   மேலும், இந்த விமான விபத்து […]

- 2 Min Read
Default Image

செப்.1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!-ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!

செப்டம்பர் 1 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல மாநிலங்களில் […]

#Corona 4 Min Read
Default Image

#IPL2020:முட்டும் சென்னைVSராஜஸ்தான்.!இன்று பலபரீச்சை

#IPL2020: இன்று சென்னைVSராஜஸ்தான் பலபரீச்சை நடத்தவுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL2020 ன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிவாங்கி கொண்டது. மும்பையை வீழ்த்தி சரியான பதிலடி கொடுத்த சென்னை அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டுமே அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ் அடித்து நொறுக்கி அரை சதம் கண்டதுடன் அணியின் […]

#CSK 6 Min Read
Default Image

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ! நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசம் !

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் சாப்பிடும் அளவான தாவரங்கள் நாசமடைகிறது.  பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானிற்கு கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த 10 நாளாக ராஜஸ்தான் விவசாயிகள் அந்த வெட்டுக்கிளகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மீர், பார்மர், ஜோத்பூர் மற்றும் ஜலோரில் உள்ள பயிர்களை நாசம் செய்த நிலையில் தற்போது மேலும் சில மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள்  படையெடுத்துள்ளது. சோளம், கம்பு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்களை […]

#Rajasthan 3 Min Read
Default Image

வெள்ளரிக்காய் தருவதாக கூறி சிறுமியை சீரழித்த 70 வயது நபர்!தொடர்ந்து வந்த வழக்கு!

8-ம் வகுப்பு சிறுமியை வெள்ளரிக்காய் தருவதாக கூறி கிணற்று அடியில் வைத்து பலாத்காரம் செய்த 70 வயது முதியவர். தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் ஆயுள் தண்டனையும் 35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் தியோலி மஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் மாலிக் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை வழிமறித்து வெள்ளரிக்காய் […]

india 4 Min Read
Default Image

கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி அறையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இதை பார்த்த மற்ற மாணவிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இறந்த மாணவி எஸ்.பி.மருத்துவ கல்லூரியில் பயிற்சியாளராக இருந்த மனிஷா குமாவத் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையில் கல்லூரி முதல்வரான ஹெச்.எஸ்.குமார் என்பவர் இறந்த பெண் மிகவும் முத்திசாலியான மாணவி […]

india 2 Min Read
Default Image

கடந்த 5 ஆண்டுகளில் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி தொடர்பான 10,500 -க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளது!வெளியான தகவல்!

கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு முயற்சி தொடர்பான 10,500 க்கும் மேற்பட்ட புகார்கள், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து வந்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்டதாக WCD அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய நாடுகளில் அதிகபட்சமாக புகார்கள் வந்ததாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது தெரிவித்தார். 10,531 கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு புகார்களில் 6,987 புகார்கள் உத்தரபிரதேசத்தில் […]

india 4 Min Read
Default Image

சகோதரிகளான இரண்டு சிறுமிகளை கடத்தி 4 மாதம் பலாத்காரம் செய்த நபர்!

ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஜூலை 10-ம் தேதி வந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார்.கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரியுடன் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நரேஷ் குஜ்ஜார் என்ற நபர் அந்த சிறுமியையும் அவரது சகோரியையும் கடத்தி சென்றுள்ளார்.பின்னர் ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர்கள் எங்கே இருந்தனர்,எந்த ஊரில் […]

india 2 Min Read
Default Image

சிறுமியின் மானத்தை காப்பாற்றிய சிறுவர்கள்!பரபரப்பான தகவல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் வசித்து வருபவர்கள் மனீஷ், படேல், அமித், ரோஹித். இவர்கள் பள்ளிவேளை முடிந்தவுடன் அருகில் உள்ள ஒதுக்குபுறமான இடத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதே மாதிரி கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது தூரத்தில் யாரோ அழுவது போல் சத்தம் கேட்டுள்ளது.அந்த சத்தத்தை பின்தொடர்ந்து சென்ற மாணவர்கள் ஒரு புதருக்குள் சிறுமியிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதை கண்டுள்ளனர். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர்.ஆனால் எப்படியாவது […]

india 3 Min Read
Default Image

தாம் கூறும் செயலை செய்ய மறுத்தால் குழந்தையை கொன்றுவிடுவதாக கூறிய கணவர்!காவல்துறையினரிடம் கதறி அழுத மனைவி!

ராஜஸ்தானில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஸ்மிகா.இவர் கடந்த 2016-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் வைத்து ஹசார் கான் என்ற ஒருவரை சந்தித்து உள்ளார்.அப்போது அந்த ஹசார் கான் இவரிடம் நன்கு பேசி பழகியுள்ளார். அப்போது திடீரென அந்த நபர் ரோஸ்மிகாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தவுடன் மதம் மாறவைத்து திருமணம் செய்துள்ளார். அதற்கு பின்பு தான் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது.சட்டத்திற்கு விரோதமான செயலை செய்ததால் ஹசார் கான் சிறையில் […]

india 4 Min Read
Default Image

முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மேல்நிலைப் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. ராஜஸ்தானின் ஜுன்ஜுன் மாவட்டத்தைச் சேர்ந்த வந்தனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். இவரது எதிர்கால விருப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மாவட்ட கலெக்டராக வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி வந்தனா குமாரியை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட […]

முதலிடம் பெற்ற மாணவியின் கலெக்டர் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்..! 3 Min Read
Default Image